Posts

Showing posts from August, 2018

என் மனம் கவர்ந்த மன்னன் ! ! !

Image
மருதுபாண்டியர் வரலாறு: மருதுபாண்டியர் பிறப்பு:             தமிழ்நாட்டில் , விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் கிரமத்தில் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும் , ஆனந்தாயி என்ற பொன்னத்தாளுக்கும் ,1748 ஆம்   ஆண்டு டிசம்பர்  15 ஆம்   தேதி மகனாக பிறந்தார் பெரிய மருது .  5  ஆண்டுகள் கழித்து  1753 ஆம்   ஆண்டு ஏப்ரல்  20 ஆம்   தேதி சின்ன மருது பிறந்தார் .   பெரிய மருது , வெள்ளை நிறத்தில் இருந்தார் ஆகவே அவர் வெள்ளை மருது பாண்டியர் என அழைகபட்டர் . சின்ன மருது , உயரத்தில் பெரிய மருதுவைகாடிளும் சற்று குறைவாக இருந்தார் ஆகவே அவர் சின்ன மருது என அழைகபட்டர் . தமிழ்நாட்டில் , விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் கிரமத்தில் உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும் , ஆனந்தாயி என்ற பொன்னத்தாளுக்கும் ,1748 ஆம்   ஆண்டு டிசம்பர்  15 ஆம்   தேதி மகனாக பிறந்தார் பெரிய மரு...